லண்டன் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு மிகவும் சிறந்ததாக அமைந்தது. இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்றது. இதன் மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபதக்கம் பெற்று சாதனை படைத்தது.
இதற்கு முன்பு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெண்கலம் ஆக மொத்தம் 3 பதக்கம் பெற்றதே அதிக பதக்கமாக இருந்தது. முதல் முறையாக 6 பதக்கம் கிடைத்து உள்ளது.
துப்பாக்கி சுடுதலில் விஜய்குமாரும் (25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்), மல்யுத்தத்தில் சுசில் குமாரும் (66 கிலோ பிரீஸ்டைல்) வெள்ளிப்பதக்கம் பெற்றனர். துப்பாக்கி சுடுதலில் ககன்நரங் (10 மீட்டர் ஏர்ரைபிள்), பேட்மின்டனில் சாய்னா நேவால் (பெண்கள் ஒற்றையர்), குத்துச்சண்டையில் மேரிகோம் (பிளைவெயிட்), மல்யுத்தத்தில் யோகஸ்வர் தத் (60 கிலோ பிரிவு) ஆகியோர் வெண்கலபதக்கம் பெற்றனர்.
இதற்கு முன்பு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெண்கலம் ஆக மொத்தம் 3 பதக்கம் பெற்றதே அதிக பதக்கமாக இருந்தது. முதல் முறையாக 6 பதக்கம் கிடைத்து உள்ளது.
துப்பாக்கி சுடுதலில் விஜய்குமாரும் (25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்), மல்யுத்தத்தில் சுசில் குமாரும் (66 கிலோ பிரீஸ்டைல்) வெள்ளிப்பதக்கம் பெற்றனர். துப்பாக்கி சுடுதலில் ககன்நரங் (10 மீட்டர் ஏர்ரைபிள்), பேட்மின்டனில் சாய்னா நேவால் (பெண்கள் ஒற்றையர்), குத்துச்சண்டையில் மேரிகோம் (பிளைவெயிட்), மல்யுத்தத்தில் யோகஸ்வர் தத் (60 கிலோ பிரிவு) ஆகியோர் வெண்கலபதக்கம் பெற்றனர்.
No comments:
Post a Comment