தனி ஈழம் குறித்து இலங்கைத் தமிழரிடையே வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று மாநாடு வாயிலாக பிரகடனப்படுத்துவோம் என முதலில் அறிவித்து, பின்னர் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவரை சந்தித்துச் சென்ற பிறகு தனி ஈழம் கோரப்போவதில்லை, ஈழத்தமிழர் மறுவாழ்வு பற்றியே மாநாடு விவாதிக்கும் என்று கருணாநிதி தெரிவித்தார்.
இப்பின்னணியில் மக்கள் நிரம்பி வழிந்த ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்ற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பான டெசொவின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை முடித்துவைத்துப் பேசுகையில் கருணாநிதி, ஈழம் இன்னமும் தனது கனவுதான், அதை நிறைவேற்ற தொடர்ந்து போராட இருப்பதாகக் கூறினார்.
மாநாட்டிற்கு வந்திருந்த திமுகவினரும் தனி ஈழம் மலரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
இப்பின்னணியில் மக்கள் நிரம்பி வழிந்த ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்ற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பான டெசொவின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை முடித்துவைத்துப் பேசுகையில் கருணாநிதி, ஈழம் இன்னமும் தனது கனவுதான், அதை நிறைவேற்ற தொடர்ந்து போராட இருப்பதாகக் கூறினார்.
மாநாட்டிற்கு வந்திருந்த திமுகவினரும் தனி ஈழம் மலரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

No comments:
Post a Comment