கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 9-ந் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார். அவரது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டார். போலீசார் தடுத்து நிறுத்தி, அவரையும் தொண்டர்களையும் கைது செய்தனர்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்
இந்நிலையில் பாபா ராம்தேவ் தனது 6 நாள் உண்ணாவிரதத்தை நேற்று வாபஸ் பெற்றார். பழச்சாறு குடித்து அவர் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். பின்னர் அவர் உத்தரா கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள தனது ஆசிரமத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடைய ஆதரவாளர்களும் டெல்லியில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் பாபா ராம்தேவ் தனது 6 நாள் உண்ணாவிரதத்தை நேற்று வாபஸ் பெற்றார். பழச்சாறு குடித்து அவர் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். பின்னர் அவர் உத்தரா கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள தனது ஆசிரமத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடைய ஆதரவாளர்களும் டெல்லியில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றார்.
No comments:
Post a Comment